மரண அறிவித்தல் (Obituray):திருமதி. பரஞ்சோதியம்மா கனகரத்தினம் (நியூ ஜெர்சி (USA) உமாகாந்தனின் தாயார்)

திருமதி. பரஞ்சோதியம்மா கனகரத்தினம்

தோற்றம்: 17 மார்ச் 1932 – மறைவு: 23 ஜூன் 2023

பார்வைக்கு:

Sunday, July 2, 2023 from 2 PM to 6 PM USA EST
Eaton-Tubbs Fayetteville Chapel, Schepp Family Funeral Homes
7191 East Genesee Street
Fayetteville, NY 13066

ஈமைக்கிரிகைகள்:

Monday, July 3, 2023 from 7 AM to – 9 AM USA EST
Oakwood Crematory
940 Comstock Ave
Syracuse, NY 13210

தொடர்புகளுக்கு:

உமாகாந்தன் (மகன்) – +1 732 668-4420 (அமெரிக்கா)
வசந்தி (மகள்) – +1 614 208-5186 (அமெரிக்கா)
ஆனந்தி (மகள்) – +94 71 831 7237 (இலங்கை)
ஜெயந்தி (மகள்) – +1 416 886-5889 (கனடா)
சுகந்தி (மகள்) – +1 908 256-2843 (அமெரிக்கா)
சிறீகாந்தன் (மகன்) – +1 416 389-1881 (கனடா)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு, கனடா மற்றும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரஞ்சோதியம்மா கனகரத்தினம் அவர்கள் 23. 06. 2023 ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னமா அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளைப்பாறிய அதிபர் கனகரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

உமாகாந்தன் (அமெரிக்கா), Dr. வசந்தி (அமெரிக்கா), ஆனந்தி (இலங்கை ), ஜெயந்தி (கனடா), சுகந்தி (அமெரிக்கா), சிறீகாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

Dr. சுகந்தினி, Dr. தவேந்திரராஜா, அருள்நாதன், அகிலன், Dr.யோகநாதன், வித்யப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், வாலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. குகன், கணன், தீபன், Dr. பவானி, சரண்யா, கிருஷ்ணகாந், பிரதாபன், தீபா, ஹரிபிரியன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஒலிவர், சில்வியா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்,

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்