கஜன் பொன்னம்பலத்தை நீங்கள் ஐரோப்பாவில் சந்திக்கும் போது பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்
அன்பான புலம்பெயர் தமிழர்களே,
- அரசியல் தீர்வு குறித்த தனது பார்வையை (சமஷ்டி) எப்படி அடைவார்? இது இலங்கை அரசாங்கத்தின் மூலமாகவா அல்லது ஐ.நா. அல்லது எந்த நாடுகளின் உதவி மூலமாகவோ? விரிவான விளக்கம் தரும்படி அவரிடம் கேளுங்கள்.
- இறையாண்மையுடன் கூடிய சமஷ்டி தீர்வு என்பது அவரது பதிப்பு. எந்த நாட்டில் இறையாண்மையுடன் கூடிய சமஷ்டி உள்ளது என்பதை காட்டச் சொல்லுங்கள். இபடியான தீர்வு இல்லை என்று பலர் கூறுகின்றனர். கோண்பெடெரலிசத்திற்கு மட்டுமே இறையாண்மை உள்ளது
- பிரிவினை தவிர்ந்த எந்தவொரு தீர்வையும் இலங்கை அரசாங்கத்தால் ⅔ பெரும்பான்மையுடன் கட்டுப்படுத்த முடியும். எனவே சமஷ்டியின் பிழைப்பு சிங்களவர்களிலேயே தங்கியுள்ளது.
- உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. தமிழர்களின் சுதந்திரத்திற்காக ஐ.நாவால் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பை ஏன் மறுக்கிறீர்கள்.
2010 களின் முற்பகுதியில் சுமந்திரன் தமிழ் குரலாக வெடித்ததை நாம் பார்த்தோம், ஆனால் அவரது கொள்கைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்த முடியாதவை,
அவை அனைத்தும் சிங்களர்களுக்கு ஆதரவான கொள்கைகள்.
தமிழ் அரசியல்வாதிகளை நாம் சரி படுத்த வேண்டும், கஜனை சரி செய்ய இதுவே சிறந்த தருணம். எங்களின் எதிர்பார்ப்பை அவர் தவறவிட்டால் அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம்.
கஜனையும் செல்வராஜாவையும் தெரிவு செய்ய அனைவரும் கடுமையாக உழைத்ததால் இந்தக் கேள்விகளைக் கேட்பது எமக்கு உரிமை உண்டு .
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்
ஏப்ரல் 11, 2023