அரச பேருந்தில் எழுதப்பட்டுள்ள வாசகம்..

“சிங்கத்திடம் புலிகள் தோற்ற நாட்டில், ஒட்டகங்கள் அடங்கி இருக்க தெரிந்துக்கொள்ள வேண்டும்…

1

இந்த சிங்கள பதாகைக்கு , முதலில் தமிழ் வீரம் கொண்ட விடுதலை தமிழ் புலிகளுக்கு எதிராக பணியாற்றிய சித்தார்த்தன் PLOT , டக்ளஸ் EPDP , சம்பந்தன் TNA , ஆனந்தசங்கரி , மட்டகிளப்பு கருணா மற்றும் பிள்ளையன் ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்த துரோகிகள் நம்மிடம் இல்லையென்றால், நம் தாயகத்தில் தமிழர்கள் சுதந்திரத்தை தற்போது அனுபவிப்பார்கள். இந்த பேருந்தில் இடுகையிட்டபடி “ஒரு முழக்கத்தை சுமக்கும் லேபிள்” (Bumper Sticker) இருக்காது.

இந்த துரோகிகள் தமிழர்களின் சுதந்திரத்தை அழித்தவர்கள் , அவர்களுடைய தனிப்பட்ட நன்மைக்காக அவர்கள் தமிழர்களையும் தங்களையும் பணத்துக்காகவும், சில அதிகாரங்களுக்காகவும் விற்றவர்கள், தொடர்ந்தும் விற்கிறார்கள்.

ஒரு பொய் பாதி உலகம் போவதின் முன் உண்மை பிரகாசிக்கும்.
பொய்யயை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்கு வலிகள் இருக்கும் இடத்தில் உண்மை இறுதியில் மேலோங்கும்.