சுமந்திரன் மூன்று முக்கிய விடையங்களை வேண்டாம் என்றால் எதனைக் கேட்கின்றார். 1. சுமந்திரன் சொல்வது வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகாது என்றால் வடகிழக்கு பிரிக்கப்படும். 2. சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் என்றால், நாம் எல்லோரும் சிங்கள பௌத்தத்திற்கு அடிமைகள் என்பதுதானே கருத்து. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் எல்லாம், பௌத்தத்திற்கு [மேலும்]
1. சமீபத்தில், மேயர் அர்னால்ட் 5 ஜி உணர்ச்சிக் கொம்பு (Antenna) கம்பத்தை நிறுவ கிளர்ந்தெழுந்தார் 2. அண்மையில், யாழ்ப்பாணம் நகராட்சி பகுதியில் நிறுவப்பட்ட கம்பத்தை பாதுகாக்க சுமந்திரன் கூட நீதிமன்றத்தில் ஆஜரானார். 3. முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் புத்திசாலித்தனமான கேமரா கொண்ட இந்த 5 ஜி [மேலும்]
ராஜ்குமாரின் பேச்சுக்களில் இருந்து முக்கியமான அம்சங்கள் ▪ சுமந்திரனின் கடந்த 11 வருட வெளிநாட்டு தொடர்புகள் பற்றி நாங்கள் ஆச்சரியப்படுகிறோம், சர்வதேச சமூகங்களுக்கு சுமந்திரன் என்ன சொல்லியிருப்பார்? அவர் தமிழர்களின் சுதந்திரத்தை மறுக்கும் படி தான் கேட்டிருப்பார். தமிழர்கள் பயங்கரமானவர்கள், பண்பு இல்லாதவர்கள் என்றும், அவர் அவர்களிடம் சொல்லியிருப்பார். [மேலும்]
பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மரணம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள், குறிப்பாக இனப்படுகொலை போரில் பலியானவர்களின் தாய்மார்கள் மற்றும் தமிழ் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரின் துக்க நாளாகும். . ஐ.நா குழு அறிக்கை 40,000 தமிழர்கள் கொல்லப்படவில்லை என்ற அறிக்கையை மறுத்த [மேலும்]
தமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது சமஷ்டி கேட்கும் போது தமிழரசுக்கட்சி என்று அழைத்தோம். இப்போ ஏக்கிய ராஜ்ய கேட்பதால் புதுப்பெயர் ஏக்கிய ராஜ்ய கட்சியாகும் அத்துடன் புத்தத்திற்கு முதலுருமை கொடுப்பதால் எமது கொடியில் புத்த சின்னத்தையும் பொறித்துள்ளோம். கொடியையும் மாற்றியது கொடியில் ஒரு மாற்றம், புத்தத்திற்கு முதலிடம் [மேலும்]
International Truth and Justice Project (ITJP) has revealed fresh information to prove Major General Shavendra Silva‘s involvement in war crimes and gross human rights violation during the final phase of war. Despite his track record in [மேலும்]
What is Federalism? சமஷ்டி என்றால் என்ன? – Federalism-101 by Tamils for Trump சமஷ்டிக்கு மறுபெயர் கூட்டாட்சி. சமஷ்டி (கூட்டாட்சி) என்றால் என்ன? தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதே கூட்டாட்சி ஆகும். இந்த கூட்டாட்சியில் ஒவொரு மாநிலங்களின் இறையாண்மை பேணி [மேலும்]
நோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன். நோவா என்பவர் ஒரு கப்பல் (Noah Ark) கட்டி பறவைகளை வெள்ளத்தில் அழியாது பாதுகாத்தவர் என்று பைபிள் கூறுகின்றது. ஒரு நாள் வெள்ளம் வந்தபோது நோவா ஒரு காகத்தினை அருகில் உள்ள தீவில் ஏதேனும் ஆபத்தாய் நடந்ததா என்று பார்த்துவர [மேலும்]
தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா? 1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் [மேலும்]