வெடுக்குநாறி மலை
ஆவணங்கள்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன!

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டுள்ளதுடன், [மேலும்]

தமிழர் இறையாண்மை
Video

1984ஆம் ஆண்டில் அமெரிக்கா கூறியது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி தாயகம் வேண்டும் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்.

1984ஆம் ஆண்டில் அமெரிக்கா கூறியது, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் கூடிய தன்னாட்சி [மேலும்]

தமிழீழ விடுதலைப் புலிகள்
முக்கியமானவை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் நிறுவுவதற்குப் பதிலாக இலங்கையில் தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

Link: https://www.einpresswire.com/article/618631622/india-should-demand-a-restoration-of-tamil-sovereignty-in-sri-lanka-instead-of-reinstalling-the-ltte-says-us-tamils சமீபத்தில் பைடனுக்கான தமிழர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டனர், இது சீனவை [மேலும்]

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள்
முக்கியமானவை

யுத்தம் முடிவடைந்த காலத்தில் தமிழர்களை கொல்ல சிங்களவர்களுக்கு சம்பந்தன் அனுமதி கொடுத்தாரா? சம்பந்தன் போர் குற்றவாளியா?

காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை [மேலும்]

அண்மைச் செய்திகள்

13 வருடங்களாக மகனைத் தேடிய தாய்க்கு இரங்கல்

சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு [மேலும்]

தமிழர்கள் இறையாண்மை
அண்மைச் செய்திகள்

தமிழர்கள் இறையாண்மையை மூன்று வழிகளில் மீள பெற்று கொள்ளலாம் . தமிழர்களிடம் இருந்து இறையாண்மையை யாராலும் பறிக்க முடியாது.

 காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து [மேலும்]

22வது திருத்தம்
அண்மைச் செய்திகள்

இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தம்: சர்வதேச அமைப்புக்களிடம் குறைகளை முன்வைப்பவர்களின் குடியுரிமையை 20 ஆண்டுகளுக்கு நீக்கப்படும்

மேலும் , இலங்கை அரசாங்கம் அல்லது அரச நிறுவனங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் [மேலும்]

வடக்கில் போதைவஸ்து பயன்பாடு
ஆவணங்கள்

வடக்கில் போதைவஸ்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் யார் என்பதை கூறுகிறார் சிறிதரன்

போதைவஸ்த்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் இலங்கையின் முப்படையினரே  வடக்கு கிழக்கு இளைஞர் [மேலும்]

விவசாய காணிகள்
ஆவணங்கள்

முல்லைத்தீவில் வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ள காணிகள்

முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பகுதியில் பொதுமக்களின் விவசாய காணிகள், கைவிடப்பட்ட குளங்கள் உள்ளடங்களாக [மேலும்]

திருகோணமலை திருகோணேஸ்வரம்
ஆவணங்கள்

திருகோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு எதிராக கண்டன பிரேரணை

திருகோணமலை திருகோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு – மண்முனை [மேலும்]