உதயன் பத்திரிகையில் தவராசா கூறியதை பின்வருமாறு எழுதியுள்ளது “வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், தேசியக் கொடியை ஏற்ற மறுத்தமை அவரின் தவறான செயற்பாடே. அதுவும் கல்வி அமைச்சர் பொறுப்பில் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படவேண்டிய அவரே இவ்வாறு செய்தது ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விசனம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி அலுவலகத்தில்,” இதில் சர்வேஸ்வரன் ஏன் கொடி ஏற்ற மறுத்தார் என்று கூறவில்லை. தமிழ் இளம் சந்ததியினரான மாணவர்களுக்குபோதிக்கும் தவராசா 146,000 தமிழரை கொலை செய்த ஒரு மிக தீய சாத்தானை (ராஜபக்ச) இவ்வாறு ஒரு பதிவிக்கா குனிந்து கேவலமாக கும்பிட்டு நடந்து கொண்டமை ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. தவராசா- இந்த படத்தில் ஒரு அடிமையாய் இருப்பதும் ஒரு நக்கும் குழுவை சேந்தவர் என்பதை மிகவும் காட்டுகிறார்.இவரது அரசியல் ஓர் வேசி த்தன்மையானது. இவர் போன்ற அரசியல் வாதிகள் இருக்கும்வரை தமிழருக்கு சுதந்திரம் கிடையாது. |
சிங்கள கோடியில்: மக்களால் தெரிவு செயப்படாத தவராசா, மக்களால் தெரிவு செயப்பட ஒரு மாகாண உருப்பினர் சர்வேஸ்வரனனை சிங்கள மக்களுக்கு அடிமைகளாக இருப்பதற்கு கட்டாயப்படுத்தப்படுத்த உரிமையில்லை. உதயன் பத்திரிகையின் உரிமையாளர் திரு. சரவணபவன் அரசாங்கத்தை தனது மகளின் பிறந்த நாள் மற்றும் சலுகைகலுக்கும் அரசாங்கத்தை நெசிக்க வேண்டும் என்றால் உண்மையான தமிழ் தேசபக்தர்களுக்கு செய்தித்தாளை சொந்தமாக வழங்குங்கள். இந்த செய்தி கட்டுரை திரு. தாவரசாவின் கதை மட்டும்தான். திரு. சர்வேஸ்வரன் னின் கதையை அது மறைத்துவிட்டது . இது ஒரு நடுநிலை செய்தித் தாளல்ல. இந்த முறை தொடர்ந்தால், உதயனை புறக்கணிப்பதற்காக தமிழ் மக்களைக் கேட்போம். இது பத்திரிகை தர்மத்தின் மீறலாகும். திரு சரவணபவன் ஒரு எம்.பி.யாக (Mr. Saravanabavan either be a MP or, on the other hand proprietor of the news paper. தகவல்: செல்வா, வண்ணார்பண்னை நன்றி |
Be the first to comment